Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மரில் 138 பேர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை – ஐ.நா தகவல்

மியான்மரில் 138 பேர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை – ஐ.நா தகவல்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதுவரை  மியான்மர் போராட்டத்தில் 138 பேர் பலியாகி உள்ளனர்.

500க்கும் மேற்பட்ட்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து யாங்கூன், மண்டேலா போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version