Tamil News
Home உலகச் செய்திகள் மிதக்கும் சிறையில் அகதிகளை தடுத்து வைக்க இங்கிலாந்தின் முயற்சி

மிதக்கும் சிறையில் அகதிகளை தடுத்து வைக்க இங்கிலாந்தின் முயற்சி

பயன்படுத்தப்படாத கப்பல்களில் அகதிகளை சிறைவைக்க எண்ணும் இங்கிலாந்தின் முயற்சி பெரும் பணச்செலவுக்கு வித்திடக்கூடியது என்றும் கடந்த கால கொள்கை தவறுகளை மீண்டும் திரும்பச் செய்யக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்குள் கடல்வழியாக வர முயலும் குடியேறிகள் மற்றும் அகதிகள்  வருவதைத் தடுப்பதற்கான திட்டமாக இதை ஆலோசிப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Exit mobile version