போதைப்பொருள் கடத்தல், விற்பனை என அதனுடன் தொடர்புடைய சுமார் 250 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் கடந்த இரு மாதங்களில் மட்டும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2023 டிசெம்பரில் ஆரம்பித்த யுக்திய நடவடிக்கை மூலமாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.