Tamil News
Home உலகச் செய்திகள் பூமியை கடந்து செல்லவுள்ள மிகப்பெரிய விண்கல்

பூமியை கடந்து செல்லவுள்ள மிகப்பெரிய விண்கல்

அடுத்த வாரம் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.  இந்த வேளை விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

1870அடி விட்டத்தைக் கொண்ட 2006கிபூகிபூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் திகதி பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவள்ளது. தற்போது சுமார் 7இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் குறித்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனால் எந்த ஆத்தும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் விண்கற்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விண்கற்கள் தொடர்பாக கண்டுபிடித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் நாசாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version