Tamil News
Home செய்திகள் பிரித்தானியா புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவில் கண் சிகிச்சை வைத்தியசாலை

பிரித்தானியா புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவில் கண் சிகிச்சை வைத்தியசாலை

பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியில் 150 மில்லியன் ரூபாய்கள் செலவில் கண் சிகிச்சை வைத்தியசாலை ஒன்று நிறுவப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர் திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம், வவுனியா மாவட்ட செயலாளர், வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் பி. சத்தியலிங்கம் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் பலரும், சிறீலங்கா காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version