Tamil News
Home செய்திகள் நல்லிணக்க பணிமனை சட்டமூலத்துக்கு ஒப்புதல் – நேற்று முதல் நடைமுறை

நல்லிணக்க பணிமனை சட்டமூலத்துக்கு ஒப்புதல் – நேற்று முதல் நடைமுறை

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க பணிமனை சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் இதற்கான அறிவிப்பைபாராளு மன்றில் சபாநாயகர் வெளியிட்டார். இதன் மூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பணிமனை சட்டமூலம் நேற்று முதல் சட்டமாக நடைமுறைக்கு வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கு அமைய தேசிய
ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணிமனை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version