தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திவிசாரணைகள் மேற்கொள்ளப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.