திருகோணமலை செல்வநாகபுரம், உதயபுரி-உதய விருச்சம் சன சமூக நிலைய அனுசரனையில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
உப்புவெளி பொலீஸ் அதிகாரி ,மற்றும் பொதுச் சுகாதர பரிசோதகர் உதயன் மற்றும் கிராம சேவகர் அகியோரின் தலமையில் உதயபுரிக்கிராமப் பொது மக்கள் ,சகல சங்க பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்போடு டெங்கு ஒழிப்பு நிகழ்வு நடை பெற்றது .
டெங்கு பரவும் இடங்கள் உள்ளிட்ட பல வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.