Tamil News
Home உலகச் செய்திகள் கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (31) வரை உலகில் உள்ள நாடுகளில் 370,870 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 6,153,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 2,734,548 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே முன்னனியில் உள்ளது. அங்கு 105,557 பேர் மரணமடைந்துள்ளதுடன், 1.816.820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 33,340 பேர் மரணமடைந்துள்ளனர், ஸ்பெயினில் 27,125 மரணமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் இல் 28,771 பேர் மரமடைந்துள்ளதுடன், பிரித்தானியாவில் 38,378 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் 28,834 பேர் மரணமடைந்துள்ளனர்.

Exit mobile version