Tamil News
Home செய்திகள் கொரோனா பரிசோதனை நிலையமாகும் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்

கொரோனா பரிசோதனை நிலையமாகும் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்

முன்னாள் கி​ழக்கு மாகாண முதலமைச்சர் எம்.எல்.ஏம்.எம் ஹிஸ்புல்லாஹுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனொ தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சோதிப்பதற்காக பயன்படுத்திகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கே முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் .

Exit mobile version