Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக பெருந்தொகை வழங்கிய குடும்பம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக பெருந்தொகை வழங்கிய குடும்பம்

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு தாயும் அவரது மகனும் ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் யுவான் ( 1.43 மில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்காகவே அவர் இந்த உதவியை வழங்கியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்டமறுத்த அந்த தாய்,தான் பொருதாதர ரீதியில் வளம்பெற்று உள்ளதாகவும் அதனால் நாட்டின் நெருக்கடிநிலைமைக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version