வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி பேரணி முற்பகல் 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து முற்பகல் 11.30 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.
வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி பேரணி முற்பகல் 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து முற்பகல் 11.30 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.