Tamil News
Home செய்திகள் கந்தகாட்டில் நேற்றிரவு மீண்டும் மோதல் – 40 கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாட்டில் நேற்றிரவு மீண்டும் மோதல் – 40 கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Exit mobile version