Tamil News
Home செய்திகள் கட்டுக்காவலையும் தாண்டி சுடரேற்றி இனவழிப்பை நினைவுகூர்ந்த மாணவர்கள்

கட்டுக்காவலையும் தாண்டி சுடரேற்றி இனவழிப்பை நினைவுகூர்ந்த மாணவர்கள்

இனவழிப்பு நினைவுகளை மக்கள் நினைவுகூர சிறிலங்கா அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவரும் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் சுடரேற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தைச் சுற்றி சிறீலங்காக் காவல்துறையினர் காவல் காக்க அவர்களின் தடைகளைத் தாண்டி இன்று திங்கட்கிழமை காலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் மாணவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்

.

 

Exit mobile version