Home செய்திகள் கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

ஊரடங்கு சட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்ததும் அவதானிக்கமுடிந்தது.

மட்டக்களப்பின் சகல வீதிகளும் வெறிச்சோடிக்கிடந்தமை அவதானிக்க முடிந்தது எல்லா வீதிகளும் இரானுவம் பொலிஸாரி நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களையும் ஆங்காங்கு அவதானிக்கமுடிந்தது.
995 1 கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

Exit mobile version