Tamil News
Home செய்திகள் எம் இனத்திற்கு நடந்த இன்னல்களுக்கு இனியாவது நீதி கிடைக்கட்டும் -சார்ள்ஸ் நிர்மலநாதன்

எம் இனத்திற்கு நடந்த இன்னல்களுக்கு இனியாவது நீதி கிடைக்கட்டும் -சார்ள்ஸ் நிர்மலநாதன்

2009 ஆண்டு எம் இனத்திற்கு நடந்த இன்னல்களுக்கு இனியாவது சர்வதேசம் நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “இறுதி யுத்தத்தில்  சர்வதேசம் இழைத்த அநீதிகளுக்கு 2021 ஆண்டவாவது பிராயச்சித்தம் பெற்று கொடுக்க வேண்டும்.வாழ துடிக்கும் ஒரு சமூகத்தின் எழுச்சியே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி” என்றார்.

Exit mobile version