பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி பேருந்து நிலையம் சந்தியில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று காலை ஆரம்பமானது.
மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
தகாத செய்கைகளை விரலால் காட்டி போராட்டத்தை எச்சரிக்கும் இராணுவம்
பாதிக்கப்பட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் சர்வதேச விசாரணையை கோருகின்றார்கள்.
காவல்துரையினரின் தடைகளைத் தாண்டி…