Tamil News
Home செய்திகள் உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்க இணக்கம்

உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்க இணக்கம்

உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ் செய்யப்படவுள்ளது.

Exit mobile version