வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றன.
உயிர்நீத்தவர்களுக்கான மெழுகுவர்த்தியும் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.