டாக்டர் ஜெய்சங்கர் எக்ஸ் இல் வெளியிட்ட செய்தியில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து பேசினோம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினோம்” என்று தெரிவித்துள்ளாா்.
டாக்டர் ஜெய்சங்கர் எக்ஸ் இல் வெளியிட்ட செய்தியில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து பேசினோம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினோம்” என்று தெரிவித்துள்ளாா்.