Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு

இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு

பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா, இந்தியாவில்  25  பேரை பாதித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை  வரும்7 வரை நிறுத்தி வைத்ததுடன், பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க உத்தரவிட்டது.

கடந்த 25ம் திகதி முதல் கடந்த 23 வரை பிரிட்டனில் இருந்து திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் முன்னதாக 20 பேர் உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேருக்கு இந்த புதிய தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version