Tamil News
Home செய்திகள் யாழ். பல்கலைக்கழக பகிடிவதை: வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசாரணை

யாழ். பல்கலைக்கழக பகிடிவதை: வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்.

இது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளார்.

Exit mobile version