Home செய்திகள் மணல் கடத்திய உழவு இயந்திரங்களை துரத்தித் துரத்தி தீ வைத்த ...

மணல் கடத்திய உழவு இயந்திரங்களை துரத்தித் துரத்தி தீ வைத்த பொதுமக்கள்!!

மண்கும்பானில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் ஊர் மக்களால் சற்று முன் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது……

இதை பற்றி விரிவாக மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதில் அவ்வாறு மணல் அகழ்வு நிறுத்தப்படவில்லை என்பதினால் ஊர் மக்கள் இவ் செயற்பாடுகள் நடாத்த பட்டதாக தெரியவருகிறது.

WhatsApp Image 2019 12 11 at 9.05.45 AM மணல் கடத்திய உழவு இயந்திரங்களை துரத்தித் துரத்தி தீ வைத்த பொதுமக்கள்!!

Exit mobile version