Tamil News
Home செய்திகள் சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா போட்டியிடுவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

சுகததாசா அரங்கில் இடம்பெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தின் அதன் தலைவரும், கோத்தபாயாவின் சகோதரருமான எதிர்க்சட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அட்சியின் தலைவராக மகிந்தாவை முன்னள் அமைச்சரும், முக்கிய உறுப்பினருமான ஜி.எல் பீரீஸ் அறிவித்துள்ளார்.

Exit mobile version