Tamil News
Home செய்திகள் மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து உடனடியாக தடை – 30 ஆம் திகதி வரை அமுல்

மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து உடனடியாக தடை – 30 ஆம் திகதி வரை அமுல்

இன்று நள்ளிரவிலிருந்து மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.

கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

30 திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்

Exit mobile version