Home செய்திகள் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை12 வருடங்கள் கடந்தும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. திருகோணமலைகும்புறுப்பிட்டி கிழக்கு, நாவற்சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் தகரக் கொட்டில்களிலும், தற்காலிக வீடுகளிலும் சொல்லொணா துயரங்களுடன்  வாழ்ந்து வருகின்றனர்.

Exit mobile version