நாடு முழுவதிலும் மக்கள் எழுச்சி ஏற்படுமா?

மக்கள் எழுச்சி

நாடு முழுவதிலும் மக்கள் எழுச்சி ஏற்படுமா?

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் மக்களின் அதிருப்தியை செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி வெளிப்படுத்தியிருக்கின்றது. விலைவாசி பலமடங்காக அதிகரித் திருப்பதும், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது…………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்