Tamil News
Home நேர்காணல்கள் முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல் | இலக்கு

முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல் | இலக்கு

முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை?

எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க முடியவில்லை போன்ற கேள்விகளுடன் கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி அவர்கள் உயிரோடை தமிழ் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலை இலக்கு வாசகர்களுக்காக தருகின்றோம்.

Exit mobile version