எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிமடைய யார் காரணம்? | பேராசிரியர் சூசை ஆனந்தன் செவ்வி

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின்பிரச்சினை தீவிமடைய யார் காரணம்? | பேராசிரியர் சூசை ஆனந்தன் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிமடைய யார் காரணம்

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பது வடபகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. மறுபுறத்தில் இவ்வாறு எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கைப்பற்றப்படும் அவர்களுடைய படகுகள் ஏலத்தில் விற்கப்படுவதும், தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் மீனவர் பிரச்சினையில் தொடர்ச்சியாக ஈடுபாட்டுடன் செயற்பட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சூசை ஆனந்தன் லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இங்கு வருகிறோம்.

தமிழக மீனவர்களின் பிரச்சினை