அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தில் அது தனக்கு தானே விதித்த கால எல்லை இந்த மாத கூட்டத்தொடருடன் முடிவதால் அடுத்து என்ன என்ற கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது