‘கோட்டா கோ கம’வின் அடுத்த கட்டம் என்ன?
ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம்.
- ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 188
- “உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று ‘தமிழ்’ மொழி” | இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்
- இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும் | வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்