முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022
இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022
இலக்கு இதழ் 188 ஜூன் 25, 2022 | ilakku Weekly ePaper 188: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்|ஆசிரியர் தலையங்கம்
- வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் |பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
- மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி| பி.மாணிக்கவாசகம்
- கோட்டா கோ கம’வின் அடுத்த கட்டம் என்ன?| கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி செவ்வி
- தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக் காம்புகளாக தமிழ்த்தேசிய தரப்புகள்!| இரா.ம.அனுதரன்!
- கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும்| மட்டு.நகரான்
- தரிசு நிலத்தில் விவசாயம் | துரைசாமி நடராஜா
- புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி | விட்டல் ராவ்
- அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் அவர்களைச் சித்திரவதை செய்ய முடியாது | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்