Home செய்திகள் இலங்கை மீதான தமது பிடியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – சீன | இலக்கு மின்னிதழ் 165...

இலங்கை மீதான தமது பிடியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – சீன | இலக்கு மின்னிதழ் 165 | Weekly Epaper 165

சீன இந்தியாவுக்கு எச்சரிக்கை
இலங்கை மீதான தமது பிடியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – சீன இந்தியாவுக்கு எச்சரிக்கை: சீன வெளி விவகார அமைச்சர் வாங் யீ தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் தெரிவித்த கருத்துக்கள்தான் இராஜதந்திர வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கொழும்பில் அவர் தங்கியிருந்தது ஒரேயொரு பகல் பொழுதுதான்…

முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

 

Exit mobile version