Home செய்திகள் தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் – இலங்கை அறிவிப்பு

தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் – இலங்கை அறிவிப்பு

தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம்


இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, இலங்கை தனது எல்லைகளை உலகுக்கு திறந்து விட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.

Exit mobile version