Home செய்திகள் இன்று ஒரே நாளில் 3,333 பேருக்கு கொரோனா தொற்று-145 பேர் பலி

இன்று ஒரே நாளில் 3,333 பேருக்கு கொரோனா தொற்று-145 பேர் பலி

இன்றைய கொரோனா நிலவரம்

இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம்: 3,333 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,  இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 459,459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,  145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version