தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku

#Nedumaran #வழக்கறிஞர்பிரேம்குமார் #SuportTamilEelam

தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்: தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku |

உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி 80களில் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து அதற்காக செய்பட்டுவருபவரும் ராஜீவ் காந்தியின் வழக்கில் வாதாடிய முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவருமான கத்தசாமி பிரேம்குமார் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழகக் களத்துக்கு வழங்கிய செவ்வி