போராட்டம் மிகச் சிக்கலான நிலையை எட்டியுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

போராட்டம் மிகச் சிக்கலான நிலையை எட்டியுள்ளது!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தின் போக்கு, கோத்தபாய மேற்கொள்ளும் நகர்வுகள், புதிய அமைச்சரவை உருவாக்கத்தின் நோக்கம், எதிர்கட்சிகளின் போக்கு, சுமந்திரன் அவர்கள் சிங்கள அரசுக்கு கொடுத்துவரும் ஆலோசனைகள் என் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News