இலங்கையில் ஏற்பட்டுள்ளநிலை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது! | ஆய்வாளர் திருச்செல்வம்

இலங்கையில் ஏற்பட்டுள்ளநிலை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான நகர்வு, இலங்கை அதனை எவ்வாறு கையாள்கின்றது போன்ற விடயங்களை பற்றிய ஆய்வு செய்யும் களமாகவும் அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News