மெல்ல மெல்ல பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி இலங்கைத் தீவு
கால் நூற்றாண்டு கடந்தும் தமது குடும்ப இராச்சியமே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்திருக்கும் என்ற இறுமாப்போடு 2019 இல் மீண்டும் ஆட்சிபீடமேறிய ராஜபக்சக்களின் நிலை மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே மூச்சு முட்டி திணறுமளவுக்கு நெருக்கடி மிகுந்ததாக மாறி விட்டது…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்