21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இடம்பெற்று முடிந்து 13 ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன. போரில் பல ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பொருமளவானவர்கள் காயமடைந்து தமது வாழ் நாளின் மிகுதி நாட்களை முழுமையாக வாழ முடியாதவர்களாக இன்றும் துன்பப்பட்டு வருகையில், பெருமளவானவர்கள் தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு இன்றும் தேடி வருகின்றனர்………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்