புலம்பெயர் மக்களின் பங்களிப்பு கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்க வேண்டும் | ePaper 183

புலம்பெயர் மக்களின் பங்களிப்பு

புலம்பெயர் மக்களின் பங்களிப்பு கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்க வேண்டும்

கிழக்கு மாகாணம் என்பது இலங்கையில் தனித்துவம் கொண்டதாகவும் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளது.
அதன் காரணமாகவே வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதியாக நோக்கப்படுகின்றது. கிழக்கில் மூன்று சமூகங்களும் வாழுகின்ற போதிலும், கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் ஆதியுருவாக்கம் கொண்ட மாகாணமாகவும் காணப்படுகின்றது……………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்