Tag: பெருந்தோட்டத் தொழிற்றுறை இன்று சகல மட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலை
கூட்டுறவும் அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா
கூட்டுறவும் அபிவிருத்தியும்
பெருந்தோட்டத் தொழிற்றுறை நாட்டின் முதுகெலும்பாக இருந்து, அதிகளவான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த காலம், வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாகும். பெருந்தோட்ட மக்கள் நாடுயரத் தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட நிலையில், அம்மக்களின்...
தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு – துரைசாமி நடராஜா
தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு
துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிற்றுறை தற்போது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்துறை எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலைமையானது, தொழிலாளர்களின் இயல்பு...
பெருந்தோட்டத் தொழிற்றுறை: வேலை நேரம் அதிகரிப்பு,வேலை நாட்கள் குறைவு -வடிவேல் சுரேஷ்
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் வேலை நேரம் அதிகரித்துள்ளதோடு தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைந்துள்ளன.
25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் பல்வேறு...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...