Tag: சூழ்நிலைக் கைதிகளான
தமிழ் அரசியல் கைதிகள்- தீர்வினைப் பெற்றுத் தர குரலற்றவர்களின் குரல் அமைப்பு வலியுறுத்தல்
தமிழ் அரசியல் கைதிகள்: தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ் அறிக்கையில்...