Tag: சந்தியா தலைமுடி காணிக்கை
எக்னெலிகொடவுக்கு நீதி கோரி சந்தியா தலைமுடி காணிக்கை!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்களாகின்ற நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா சந்தியா தலைமுடி காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ள...