Tag: அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்
‘அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்’: அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அகதி குடும்பம்
அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்
அவுஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் அவுஸ்திரேலிய குடிவரவுத் துறையினரால் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நான்காண்டுகள் கடந்திருக்கின்றன.
பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை...