Home நேர்காணல்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர் செய்யக்கூடியது இதுதான்! | செல்வின்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர் செய்யக்கூடியது இதுதான்! | செல்வின்

#பொருளாதாரநெருக்க #காலநிலை #புலம்பெயர்ந்ததமிழர் #உயிரோடைத்தமிழ்_வானொலி #தாயகக்களம் #இலக்கு

பாரிய பொருளாதார நெருக்கடி

இலங்கை என்றும் இல்லாதளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது சந்திக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? இதிலிருந்து மீளமுடியுமா? தமிழ் மக்களை இது எந்தளவுக்குப் பாதிக்கும்? இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய முடியும்? போன்ற கேள்விகளுடன் இந்த வாரம் சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம் பாட்டுக்கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

Exit mobile version