Tamil News
Home செய்திகள் இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்றையதினம் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று (20) பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version