Tamil News
Home செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படும் இலங்கை – பிரித்தானியாவும் கடும் கண்டனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படும் இலங்கை – பிரித்தானியாவும் கடும் கண்டனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய துாதரகம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய துாதரகம் தனது ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version