Home செய்திகள் இலங்கை: ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 664 பேர் கைது

இலங்கை: ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 664 பேர் கைது

664 பேர் கைது

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (02) இரவு 10.00 மணி முதல் இன்று ஞாயிற்றுக் கிழமை (03) 06.00 மணி வரையான 8 மணித்தியால காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

நேற்று சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் நாளை திங்கள் கிழமை காலை 06.00 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version