Tamil News
Home உலகச் செய்திகள் இளைப்பாற சென்றது எஸ்.பி.பி-யின் உடல் மட்டும்!

இளைப்பாற சென்றது எஸ்.பி.பி-யின் உடல் மட்டும்!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், எஸ்.பி. பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version